top of page
Search

"அக்கி குணமாக இலகு வைத்தியம்"


மணத்தக்காளி செடியின் இலைகளை பிழிந்து சாறெடுத்து அதைப்பூசி வரவும் அக்கி காய்ந்து குணமாகும்,

அக்கி தோன்றியவுடன் கடைகளில் கிடைக்கும் பூங்காவியை தண்ணீரில் கலந்து பூசி வந்தால் காய்ந்து ஆறிவிடும்.


நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

எஸ். கோபாலகிருஷ்ணன்

9894285755.

 
 
 

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி...

Comentarios


  • YouTube
  • Facebook
  • Twitter

Theethipalayam-641010,Coimbatore district, Tamilnadu,India

       

©2021 by  Aadhisakthi Gurukulam

bottom of page