top of page
Search

கடுக்காய் குடிநீர்

Writer's picture: Shevalon VarmakalaiShevalon Varmakalai


15 கிராம் கடுக்காய் தோலைப் பொடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக சுண்ட காய்ச்சி இரவு படுக்கும் முன் பருக எளிதாக மலம் கழியும், இரவு உணவு 8 மணிக்குள் உண்டு விட்டால் நல்ல பலன் உண்டாகும்.

நன்றி

தலைமை வர்மக்கலை ஆசான்

பிரம்மஶ்ரீ

எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

9894285755.

8883883303.


1,363 views0 comments

Recent Posts

See All

வாத நோய்களுக்கு மூலிகை ஒற்றடம்

கீல்வாதம் , முடக்குவாதம் , வாதக் குடைச்சல் , இடுப்பு வலி முதலான வாத சம்பந்தமான நோய்களில் படுக்கையிலேயே கிடக்கும் நோயாளிகளுக்கு உத்தாமணி...

Comments


  • YouTube
  • Facebook
  • Twitter

Theethipalayam-641010,Coimbatore district, Tamilnadu,India

       

©2021 by  Aadhisakthi Gurukulam

bottom of page